» சிலேடையணி

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௭௰௬)

ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
தெரிதர வருவது சிலேடை யாகும்

௭௰௭)

அதுவே,
செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும்

௭௰௮)

ஒருவினை பலவினை முரண்வினை நியமம்
நியம விலக்கு விரோத மவிரோதம்
எனவெழு வகையினு மியலு மென்ப

Advertisement