» எருது பூட்டுதற் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > எருது பூட்டுதற் சிறப்புஆசிரியர் : கம்பர்.௰௬) ஊட்டுவார் பிறருளரோ வுலகுதனில் உழுபகடுபூட்டுவார் புகழன்றிப் பிறர்புகழும் புகழாமோநாட்டுவார் சயத்துவசம் நயப்பாரை இவர்க்குநிகர்காட்டுவார் யார்கொலிந்தக் கடல்சுழ்ந்த வையகத்தே