» பொலி கோலின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > பொலி கோலின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௬௰௫) சீற்றங்கொள் கருங்கலியைச் செறுக்குங்கோல் செகதலத்துக்கூற்றங்கொள் மனுநெறியை யுண்டாக்கி வளர்குங்கோல்ஏற்றங்கொள் வயவேந்தர்க் கேப்பொருளுங் கொடுத்துலகம்போற்றுஞ்சொற் பெருக்காளர் பூங்கையினிற் பொலிகோலே