» பாய்ச்சும் நீரின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > பாய்ச்சும் நீரின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௪௰) கலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்மலையிட்ட புயத்தரசர் மணிமகுடஞ் சூட்டுவதும்தலையிட்ட வணிகருயத் தனமீட்டப் படுவதும்நிலையிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே