» சேறாக்கி எருவிடுதலின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > சேறாக்கி எருவிடுதலின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௩௰௬) ஏராலே சேறாக்கி யெருவாலே கருவாக்கிநீராலே பைங்கூழை நிலைப்பார் தமையன்றிக்காராலே காவேரி நதியாலே காசினியில்ஆராலே பசிதீர்வார் அகலிடத்திற் பிறந்தோரே