» ஊற்றாணிச் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > ஊற்றாணிச் சிறப்புஆசிரியர் : கம்பர்.௫) நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்றதோற்றாள ரிவராலே தொல்லுகம் நிலைபெறுமோமாற்றாக காவேரி வளநாடர் உழுங்கலப்பைஊற்றாணி யுளதாயின் உலகுநிலை குலையாதே