» நாளும் நீரிறைத்தலின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > நாளும் நீரிறைத்தலின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௩௰௯) காற்றுமேல் வருகின்ற கார்விடினுங் கடல்சுவறியாற்றுநீ ரறவெள்ளி யரசனுந்தெற் காயிடினும்ஏற்றமே கொடுநாளும் இறைத்துலகம் விளைவித்துக்காத்துமே யுயிர்வளர்த்தல் காராளர் தங்கடனே