» எருவிடுதலின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > எருவிடுதலின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௨௰௪) அடுத்திறக்கிப் பெருங்கூடை யளவுபட வேயெருவைஎடுத்திறக்கித் தலைமேலே கொண்டவர்தா மிடையிடையேகொடுத்திறக்கி நிலமகளைக் கும்பிட்டு வணங்காரேற்படுத்திறக்கித் திரிவார்தம் பழிமறுக்க மாட்டாரே