» கதிரின் தலைவளைவின் சிறப்பு

ஆசிரியர் : கம்பர்.
௪௰௯)

அலைவளையும் புவிவேந்தர் அங்கையிற்றங் கியவீரச்
சிலைவளையு மதன்கருப்புச் சிலைவளையுங் கொடுங்கலியின்
தலைவளையுங் காராளர் தண்வயலிற் செஞ்சாலிக்
குலைவையும் பொழுதினிற்செங் கோல்வளைய மாட்டாதே

Advertisement