» கதிர் முதிர்தலின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > கதிர் முதிர்தலின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௪௰௭) ஏற்றேரு மரன்சிறப்புக் கெழிலேறு மகத்தழல்கள்மாற்றேறு மரசர்முடி வளர்ந்தேறும் வளமைமிகும்ஊற்றேருங் குலப்பொன்னி யுறைநாட ரிடுஞ்சாலிஈற்றேறும் போதுகலி யீடேற மாட்டாதே