» சேறாக்கலின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > சேறாக்கலின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௨௰௫) வெறுப்பதெலாம் பொய்யனையே வேளாளர் மெய்யாகஒறுப்பதெலாங் கலியினையே யுள்ளத்தால் வெள்ளத்தாற்செறுப்தெல்லாம் புல்லினையே செய்யின்வளம் அறிந்தறிந்துமறிப்பதெலாஞ் சேற்றினையே வளம்படுத்தற் பொருட்டாயே