» சேறாக்கலின் சிறப்பு

ஆசிரியர் : கம்பர்.
௨௰௫)

வெறுப்பதெலாம் பொய்யனையே வேளாளர் மெய்யாக
ஒறுப்பதெலாங் கலியினையே யுள்ளத்தால் வெள்ளத்தாற்
செறுப்தெல்லாம் புல்லினையே செய்யின்வளம் அறிந்தறிந்து
மறிப்பதெலாஞ் சேற்றினையே வளம்படுத்தற் பொருட்டாயே

Advertisement