» சேறாக்கி எருவிடுதலின் சிறப்பு

ஆசிரியர் : கம்பர்.
௩௰௬)

ஏராலே சேறாக்கி யெருவாலே கருவாக்கி
நீராலே பைங்கூழை நிலைப்பார் தமையன்றிக்
காராலே காவேரி நதியாலே காசினியில்
ஆராலே பசிதீர்வார் அகலிடத்திற் பிறந்தோரே

Advertisement