» நாற்றங்காலின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > நாற்றங்காலின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௨௰௯) ஏறுவளர்த் திடுமுகிலும் இசைவளர்க்கு மெனவுரைப்பின்ஆறுவளர்த் திடுவதுசென் றலைகடலைத் தானன்றோவேறுவளர்ப் பனகிடப்ப வோளாளர் விளைவயலின்நாறுவளர்த் திடிலின்றி ஞாலமுயிர் வளராதே