» நாற்றங்காலின் சிறப்பு

ஆசிரியர் : கம்பர்.
௨௰௯)

ஏறுவளர்த் திடுமுகிலும் இசைவளர்க்கு மெனவுரைப்பின்
ஆறுவளர்த் திடுவதுசென் றலைகடலைத் தானன்றோ
வேறுவளர்ப் பனகிடப்ப வோளாளர் விளைவயலின்
நாறுவளர்த் திடிலின்றி ஞாலமுயிர் வளராதே

Advertisement