» பயிர் வளர்திறத்தின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > பயிர் வளர்திறத்தின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௩௰௮) சீர்வளரும் மறைவளரும் திறல்வேந்தர் முடிவளரும்பேர்வளரும் வணிகருக்குப் பெருநிதிய மிகவளரும்ஏர்வளரும் திருவளரும் இசைவளரும் கடல்சூழ்ந்தபார்வளரும் காராளர் பயிர்வளருந் திறத்தாலே